குறிஞ்சிப்பாடி தொகுதி நம்மாழ்வார் நினைவுக்கொடிக்கம்பம் அமைக்கும் நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி - கடலூர்மேற்கு ஒன்றியம் கு.நா.பேட்டையில் நம்மாழ்வார் நினைவு நாளினை போற்றும்வகையில் புலிக்கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி-9.10.2022 அன்று காலை 9மணிமுதல் மாலை5 மணிவரை குறிஞ்சிப்பாடி நடுவண்ஒன்றியம் குள்ளஞ்சாவடி கடைவீதிபகுதியில் உறுப்பினர்சேர்க்கும்நிகழ்வுநடைபெற்றது.நிகழ்வில் மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,நடுவண் ஒன்றியபொறுப்பாளர்கள் சுரேஷ்,ராஜன்,விக்னேஷ்,குகன்,தொகுதிஇளைஞர்பாசறைசெயலாளர் ராகவன்,வடலூர்நகரபொறுப்பாளர் விமல்தேவ்,பூதம்பாடிபொறுப்பாளர் எழிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
குறிஞ்சிப்பாடிசட்டமன்றதொகுதி - குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் உறுப்பினர்சேர்க்கைமுகாம் காலை 9மணிமுதல்மாலை5மணிவரை நடைபெற்றது .நிகழ்வில் மாநிலமகளிர்பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன்,மாவட்டபொறுப்பாளர் சீனிவாசன்,தொகுதிசெயலாளர் தாசு,தொகுதி தலைவர் ராமச்சந்திரன்,தொகுதிதுணைத்தலைவர் ரவிச்சந்திரன்,தொகுதிசெய்திதொடர்பாளர் சம்பத்குமார்,வடலூர்நகரசெயலாளர் சங்கர்,சுற்றுச்சூழல்பாபாசறை தொகுதி இணைச்செயலாளர்பசுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்....
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி செங்கொடி நினைவுநாள் வீரவணக்ககூட்டம்
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி சார்பாக வடலூர் நகரத்தில் வாழ்க வளமுடன் அரங்கில் எழுவர் விடுதலைக்காக உயிர்நீத்த தமிழ்தேசியபோராளி செங்கொடி அவர்களுக்கு பதாகை வைத்து வீரவணக்கம்செலுத்தப்பட்டது.குறிஞ்சிப்பாடி தொகுதிக்கான கலந்தாய்வுகூட்டமும் நடைபெற்றது.
தி.சம்பத்குமார்,8682058285
தொகுதிசெய்திதொடர்பாளர்,
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி
குறிஞ்சிப்பாடி தொகுதி தமிழ்தேசியபோராளி மாவீரர் வா.கடல்தீபன் நினைவேந்தல்
தமிழ்தேசிய போராளி மாவீரர் கடல்தீபன்அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி,குள்ளஞ்சாவடி,வடலூர் பகுதிகளில் அண்ணனின் நினைவுநாள் சுவரொட்டிகள்ஒட்டப்பட்டது. குறிஞ்சிப்பாடி நகரபகுதிகளில் அண்ணனின் பதாகை அமைக்கப்பட்டது,அதன் தொடர் நிகழ்வாக குறிஞ்சிப்பாடி பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அண்ணனின்...
குறிஞ்சிப்பாடி தொகுதி பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்த நாளைமுன்னிட்டு வடலூர் காட்டுக்கொல்லை மூலக்குப்பத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் கலைமகள்நடுநிலைப்பள்ளிமாணவ, மாணவிகளுக்கு எழுதுகோல்கள், நூல்கள், குறிப்பேடுகள் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில்...
கடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்
தமிழ் தேசியப் போராளி கடல்தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது பற்றியும் கட்சிகட்டமைப்பை வலிமையாகஉருவாக்க திட்டமிட கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் (09.07.2022) அன்று மாலை 4.00 மணியளவில் வடலூர்...
குறிஞ்சிப்பாடி தொகுதி வீரமிகு பெரும்பாட்டானார் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு.
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதியில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையத்தில் வீரமிகு பெரும்பாட்டானார் மாவீரன் அழகுமுத்துகோனுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதிசெய்திதொடர்பாளர்.
குறிஞ்சிப்பாடி தொகுதி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ்வணக்கம்
உறவுகளுக்கு வணக்கம்
29.7.2022 அன்று காலை 9 மணியளவில் குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்துநிலையப்பகுதியில் *தாத்தா இரட்டைமலை சீனிவாசன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பதாகை வைத்து மலர்தூவி *புகழ்வணக்கம்* செலுத்தப்பட்டது.
இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.
குறிஞ்சிப்பாடி தொகுதி மருத்துவர் நாள் நிகழ்வு
01.07.2022 அன்று உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு வடலூர்,குறிஞ்சிப்பாடி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாம்தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதிசீனிவாசன் அவர்களும், மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் அவர்களும் அரசு...