அன்ரன் பாலசிங்கம்/ ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள்/மலர்வணக்கம்
நாம் தமிழர் கட்சி சைதை கிழக்கு பகுதி உட்பட்ட 174வது வட்டத்தில் கோட்டூர்புரம் பாரதி நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர்...
கலந்தாய்வு கூட்டம் -சைதாபேட்டை தொகுதி
சைதை தொகுதி 139வது வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் 01-01-2020 அன்று நடைபெற்றது.
நம்மாழ்வார் நினைவு நாள்-மரக்கன்று வழங்கும் நிகழ்வு
சைதை 139 வட்டம் 30-12-2019 அன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நமது ஐயா இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்குவழங்கப்பட்டது.
நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை
நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி உட்பட்ட 140வது வட்டம் சார்பாக 29/12/2019 அரங்கநாதன் சுரங்கப்பாதை எதிரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள் நினைவை முன்னிட்டு மலர் வணக்கம் நிகழ்வு...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி
சைதை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 142வது வட்டத்தில் ஐந்து விளக்கு அமித் காலனி 29-12-19 அன்று நடைபெற்றது.
ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
சைதை 139வது வட்டம் மகளிர் பாசறை சார்பில் ஐயா கக்கன், வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு நடத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
நாம் தமிழர் கட்சி சைதை கிழக்கு பகுதி உட்பட்ட 174 வட்டத்தில் 15-12-19 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கினார்கள்.
அன்ரன் பாலசிங்கம் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு நாள் மலர் வணக்கம்
நாம் தமிழர் கட்சி சைதை மேற்கு பகுதி உட்பட்ட 139வது வட்டத்தில் 15-12-19 கங்கை அம்மன் கோயில் தெருவில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவு...
கலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி
சைதை கிழக்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 172 வட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்சைதை
உறுப்பினர் சேர்க்கை முகாம்- 172 வட்டம் சைதை நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டூர்புரம் பகுதியில் நில வேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.