சைதை சட்டமன்ற தொகுதி – குருதிக்கொடை முகாம்

சைதை சட்டமன்ற தொகுதி சார்பாக 22-11-2020 அன்று தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சைதாப்பேட்டை தொகுதி – குருதிக் கொடை முகாம்

சைதை தொகுதி சார்பாக 22-11-20 அன்று சைதாப்பேட்டை கிழக்கு பகுதியில் தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதி கொடை முகாம் நடைபெற்றது. அவ்வண்ணம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.  

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 தென்சென்னை மத்திய மாவட்டம் (தி.நகர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  கு.நாகராஜன்    ...

மாற்று திறனாளிகள் விளையாட்டு போட்டி-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் மாற்று திறனாளிகள் நடத்திய மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு மைதானத்தை தூய்மைபடுத்தி, காலை சிற்றுண்டி மற்றும் மதியம் மோர் 139வது வட்டத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-சைதாபேட்டை தொகுதி

சைதாபேட்டை தொகுதி சார்பாக 01-03-20 அன்று 140வது வட்டம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

செங்கொடி நினைவு கொடி கம்பம்-மகளிர் பாசறை-சைதை தொகுதி

சைதை தொகுதி மகளிர் பாசறை சார்பில் 139வது வட்டத்தில் 16.2.2020 அன்று செங்கொடி நினைவு கொடி கம்பம் மாவட்ட செயலாளர் புகழேந்தி மாறன் தலைமையில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி...

கலந்தாய்வு கூட்டம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 26 -01-20 அன்று மாலை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்- சைதாபேட்டை தொகுதி

02-02-2020 அன்று சைதாப்பேட்டை மேற்கு பகுதி 139வட்டத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முத்துகுமார் நினைவு கொடி கம்பம்/சைதை தொகுதி

சைதை தொகுதி 139வது வட்டத்தின்  29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு / சைதை தொகுதி

சைதை தொகுதி 139வது வட்டத்தின் சார்பாக 29-01-2020 அன்று காலை 7 மணிக்கு ஈகைத்தமிழன் முத்துகுமார் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது.