சென்னை மாவட்டம்

இராயபுரம் தொகுதி நீர் மோர் , பழங்கள் வழங்கும் நிகழ்வு

இராயபுரம் தொகுதி 49வது வட்டம் சார்பாக காலை 11 க்கு நீர் மோர்,பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . களமாடிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்படிக்கு, த.பிரபாகரன் (49 வது வட்ட...

இராயபுரம் தொகுதி 52வட்டம் சார்பாக நீர் மோர், பழங்கள் வழங்கும் நிகழ்வு

இராயபுரம் 52வட்ட சார்பாக 24-04-2022  அன்று சிறப்பாக கோடைகால மாதங்களில் நீர் மோர்,பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக நடைபெற்றது.களமாடிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் 52 வட்ட சார்பில் மனமார்ந்த...

வேளச்சேரி தொகுதி 176 வது வட்டம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

வேளச்சேரி தொகுதி 176 வது வட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில், (24/04/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் பந்தல் திறப்பு விழா  நடைபெற்றது. இதில்  பொதுமக்களுக்கு இலவச மோர் மற்றும் தர்பூசணி வழங்கி ...

ஆயிரம் விளக்கு தொகுதி 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 24.04.2022  அன்று 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்  நீர் மோர்   வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. கலந்து சிறப்பித்த உறவுகள் முகமது ஹாரூன், சண்முகசுந்தரம்,சங்கர்,ஜலீல் அன்சாரி,ரவிக்குமார்,ஜெயக்குமார்,ராமகிருஷ்ணன்*,அன்பு,ஜெகதீசன்,ஸ்ரீதர்,குமணன்,அஜித்,சரவணன்,ரவிச்சந்திரன்,யெஸ்வந்த்,ராஜ்குமார்,குணசேகரன்பாக்யநாதன்மகளிர்...

துறைமுகம் தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது கலந்துகொண்ட வழக்கறிஞர் பாசறை மாநிலச் செயலாளர் ஐயா சங்கர் அவர்களுக்கும்...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு

அம்பேத்கர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார் நாம் தமிழர் கட்சி வட சென்னை தெற்கு மாவட்டம்  34வது வட்டத்தில்  காலை 9,மணிக்கு டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள்...

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி 17-04-2022 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:00மணிக்கு 45,வட்டம் அம்பேத்கர் கலைக்கல்லூரி அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் அருகில் 45. வட்டாரத்தில் நீர்மோர் மற்றும் தர்பூசணி வழங்கி தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர்...

ஆயிரம் விளக்கு தொகுதி நினைவேந்தல்

ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகத்தில் பாவேந்தர் *பாரதிதாசன்* நினைவேந்தல் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து சிறப்பித்த புரட்சி உறவுகள் *ரவிக்குமார்* *முகமது ஹாரூன்* *ஜெயக்குமார்* *ஜலீல் அன்சாரி* *ராமகிருஷ்ணன்* *சங்கர்* *சண்முகசுந்தரம்* *குமணன்* *சங்கர்* *பரந்தாமன்* *சரவணன்* *அன்பு* *பிரகாஷ்* *குணசேகரன்* *செந்தில் வேலன்* ஆகியோருக்கு தொகுதியின் சார்பாக *புரட்சி வாழ்த்துக்கள்* *நாம் தமிழர்* தொடர்புக்கு 9840099115  

ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் முகாம் மற்றும் நீர் மோர் வழங்குதல்

ஆயிரம் விளக்கு தொகுதி இன்று 112 வது வட்டத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட ஜலீல் அன்சாரி, ராமகிருஷ்ணன்,தங்கமுருகன்,ஸ்ரீதர்,,குமணன் ராஜீவ்குமார்,சங்கர்,பரந்தாமன்,சண்முகசுந்தரம்,, பிரகாஷ்,சங்கர்,விஜயகுமார்,ரத்னகுமார,கமலநாதன், அனிருத்,செந்தில் வேலன் மகளிர் பாசறை: அம்பிகா,கவிதா,கலையரசி,சுமித்ரா மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்: பிரபு,...

ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகம் திறப்பு விழா

20.03.2022 அன்று காலை 10 மணியளவில் ஆயிரம் விளக்கு தொகுதி அலுவலகம் மற்றும் கொடியேற்றம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், கதிர் ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். மாவட்ட தலைவர் பிரபு, செயலாளர் புகழேந்தி...