இராதாகிருட்டிணன் நகர் பழையவண்ணாரப்பேட்டை – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

நாம்தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 08-01-2016 அன்று வடசென்னை இராதாகிருட்டிணன் நகர் பகுதி பழையவண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கு.கௌரிசங்கர் தலைமைதாங்கினார், விஜய் அருண் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகிகள்...

இராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

30/12/2015 அன்று வடசென்னை வடக்கு மாவட்டம் ராதாகிருஷ்ணன் தொகுதி காசிமேட்டில் நாம்தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நம் மண்ணின் வளம் காத்த இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்-க்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து...

இரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்ந்து காசிமேடு ஜி.எம்.பேட்டையில் நடைபெற்றது. இதில்...

காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்ந்து பன்னிரண்டு நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று (18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் துப்புரவுப்பணி நடைபெற்றது. இதில்...

அண்ணா நகர், மதுரவாயல், தாம்பரம் பகுதிகளில் நிவாரணப் பணியில் சீமான்

நிவாரணப் பணியில் நாம் தமிழர் கட்சி 10-12-2015 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்ணா நகர் பகுதிகுட்ப்பட்ட பாரதிபுரம், பொன்னுவேல் பிள்ளை தோட்டம் மதுரவாயல் பகுதிக்குட்பட்ட நொளம்பூர்,அம்பேத்கர் நகர் மற்றும்...

சென்னை, பெரம்பூர் தொகுதியில் நிவாரணப் பணிகளில் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், இன்று (7-12-15)  பெரம்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கான உதவிகளை செய்தார்.

சென்னை, கோட்டூர்புரத்தில் மீட்புக்களத்தில் நாம் தமிழர்

நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று (06-12-15) மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கோட்டூர்புரம் மக்களைச் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் . 

வடசென்னை, இராதாகிருஷ்ணன் நகரில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று(22-11-15) வடசென்னை, இராதாகிருஷ்ணன் நகரில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி  இன்று(22-11-15) வில்லிவாக்கத்தில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

இராயபுரத்தில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி வடசென்னை மாவட்டம்  சார்பாக இன்று (22-11-15) இராயபுரத்தில்   குருதிக்கொடை முகாம் நடந்தது.