செய்யூர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-செய்யூர்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன்ற பகுதிகளில்...

செய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,  கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள்  நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத்  (செய்யூர்...

திருமுருகப் பெருவிழா-செய்யூர் தொகுதி,

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் 9.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருமுருகப் பெருவிழா கொண்டாடப்பட்டது

கலந்தாய்வு கூட்டம் – செய்யூர் தொகுதி

(02-02-2020 ) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக இலத்தூர் (தெற்க்கு) ஒன்றியத்தில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளுவர் தினம் /செய்யூர் தொகுதி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் உலக பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.

கொடியேற்றும் விழா/ செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில், தமிழர்திருநாளை  முன்னிட்டு  (17-01-2020) 1.மேட்டுகொளத்தூர்  2.ஆயக்குணம் 3.புத்தமங்களம்  ஆகிய மூன்று இடங்களில் கொடி ஏற்றப்பட்டது.

ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6- ஆண்டு நினைவு நாள் 30.12.2019 அன்று நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் :செய்யூர் தொகுதி,

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு மற்றும்...

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்:, செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மாவீரர் நாள் நிகழ்வு :செய்யூர் தொகுதி,

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் (27-11-2019)  அன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.