செய்யூர் தொகுதி -ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

63

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி,  கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் காய்கறிகள்  நாம் தமிழர் கட்சி சார்பாக திரு:சம்பத்  (செய்யூர் தொகுதி துணைத் தலைவர் ) அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி- கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- செங்கம் தொகுதி