ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-செய்யூர்

27

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியம், கரோனா 144 தடை உத்தரவின் காரணமாக தன் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும் பொலம்பாக்கம் , வண்ணாங்குளம், வெங்கடேஷ்புரம் போன்ற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக திரு :பரமசிவம் (சித்தாமூர் ஒன்றிய செயலாளர்) அவர்களின் தலைமையில் காய்கறிகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி-காங்கேயம் தொகுதி
அடுத்த செய்திகிராமங்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-காட்டுமன்னார்கோயில்