தமிழீழச் செய்திகள்

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஒரு புனைகதை – இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு புனைகதை என்று கூறியுள்ளது இலங்கை அமைச்சர்  ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார் . ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசு அடியோடு நிராகரித்தாலும்...

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு மூன்று முட்டாள்கள் குழு: இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை மூன்று முட்டாள்கள் குழு என்று அமைச்சர் விமல் வீரவன்ச கிண்டல் செய்து பழித்து பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மூன்று முட்டாள்கள் குழுவானது இலங்கையில் மேற்கத்தேய நாடுகளுக்குச்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை சீனாவும், ரஸ்யாவும் தடுக்கக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் தடுக்கக்கூடாது என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் பணிப்பாளர் பிராட்...

உயிருடன் சரணடைந்த தளபதி ரமேஷ் படுகொலை: புதிய போர்குற்ற ஆதாரம்

தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக, தமிழ்நெட் இணையம் சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது. நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச்...

ரஷ்யா சீனா இந்தியா ஆகிய 3 நாடுகளும் போர் குற்றத்துக்கு உடந்தை !

இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் போர் குற்றங்களுக்கு ரஷ்யா சீனா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்  என தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போரில் இறப்பதற்கு இந் நாடுகள்...

இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதம் வழங்கிய நாடுகள் குறித்ததும் விசாராணை மேற்கொள்ள வேண்டும் – கோர்டன் வைஸ்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்களை விநியோகம் செய்த நாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட...

ஐ.நா சபையும் இலங்கை அரசும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் – விசாரணைக்குழு பரிந்துரை.

இலங்கையில் இறுதி கட்ட போரின்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா, குழு அறிக்கை வெளியிட்டு உள்ளது.  அதில் இலங்கை போர் குற்றம் செய்ததாக சுட்டிகாட்டி இருப்பதுடன் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள்...

போர்க்குற்ற விசாரணைகளுக்கு ரஷ்யாவும் சீனாவும் தடையாக இருக்கக் கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள்

நிபுணர் குழு அடிப்படையிலான போர்க்குற்ற விசாரணைகளுக்கு ரஷ்யாவும், சீனாவும் தடையாக இருக்கக் கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.அவ்வாறு எதிர்ப்புத் தெரிவிப்பதானது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்குத்...

தமிழர்களுக்கு எதிராக தொடர்கிறது இந்தியாவின் பச்சை துரோகம் !

எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும்,...

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சிறீலங்கா உயர் நீதிபதி

சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது குற்றங்கள் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என சிறீலங்காவில் உயர் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்றுச் செல்லும் நீதிபதி...