மே 18 இன எழுச்சி நாள்- குருதிக்கொடை முகாம் -சங்ககிரி தொகுதி

21.5.2020 அன்று மே18 இன எழுச்சி நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி ஒன்றியம் மற்றும் சங்ககிரி பேரூராட்சி இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக் கொடை முகாம்...

கஜா புயல் மருத்துவ முகாம்-நாகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (03.01.2019) இரண்டு கட்டமாக மருத்துவ முகாம் நடைபெற்றது.. இரண்டு மருந்துவர்கள் மரு.கருப்பையா, மரு. மணிவண்ணன் மற்றும்...

கஜா புயல் நிவாரண உதவி-மராத்திய மாநிலம்-மும்பை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மராத்திய மாநிலம் மும்பையிலிருந்து திரு பொன் இனவாழவன் மாநில செயலாளர், முனைவர் பழநி முருகேசன் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் திரு நாக மதியழகன்...

கஜா புயல்-சீரமைப்பு பணி-புதுச்சேரி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் அமைந்துள்ள பாப்பநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்குகோட்டையில் சுமார் 3 ஏக்கர் தென்னைமர பண்னையை புதுச்சேரி நாம்தமிழர் கட்சியை சேர்ந்த உறவுகள் டிசம்பர் 23ம்...

நாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

கட்சி செய்திகள்: மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கஜா எனும் பெரும்புயலின் கடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமான 8 மாவட்டங்கள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்

கட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி - காஞ்சி தென்மண்டலம் கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே...

கஜா புயல் நிவாரண பணிகள்-,இராதபுரம் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி (மாணவர் பாசறை, இளைஞர் பாசறை, சுற்றுச்சூழல் பாசறை,இராதபுரம் சட்டமன்ற தொகுதி, வள்ளியூர் ஒன்றியம், காவல்கிணறு ஊராட்சி, வடக்கன்குளம் ஊராட்சி மற்றும் செட்டிகுளம் பண்ணையூர் ஊராட்சி சேர்ந்து டெல்டா மக்களுக்காக...

சுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களுக்கு நன்றி!

சுற்றறிக்கை: கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளுக்கான நிதியுதவி, பொருளுதவி வழங்கியவர்களுக்கு நன்றி! | நாம் தமிழர் கட்சி http://bit.ly/NTKHOC0057 தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 அன்று கஜா எனும் பெரும்புயலின் கொடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமையான...

புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி

கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5...

சுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம்

சுற்றறிக்கை: கஜா புயல் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் சேகரிப்பு படிவம் | நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் கடந்த நவம்பர் 16 அன்று கஜா எனும் பெரும்புயலின் கொடுஞ்சீற்றத்தால் தமிழகத்தின் வளமையான காவிரிப்படுகை...