பாசறை நிகழ்வுகள்

ஈரோடு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

ஈரோடு மாவட்டம், சித்தோடு கிளையில் பாரத ரத்னா அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132- வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் ஆவின் தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக  புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

ஆவடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  6/04/2022 அன்று ஆவடி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர்மோரும்...

ஆவடி தொகுதி -மகளிர் தின விழா

ஆவடி தொகுதி மகளிர் பாசறை சார்பாக மகளிர் தின விழா 8.4.2022 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்வினை மகளிர் பாசறை தொகுதி செயலாளர் திருமதி பொன்னி சரவணன் ஆவடி தொகுதிக்கு உட்பட்ட மகளிர்...

ஆவடி தொகுதி- தாய்மொழி திருவிழா

ஆவடி தொகுதியில் 07.03.2022 அன்று தெற்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது இதில் திருவள்ளுர் நடுவண்...

ஆவடி தொகுதி – தாய்மொழி திருவிழா நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல்

ஆவடி தொகுதியில் 27.02.2022 அன்று கிழக்கு மாநகரம்  சார்பாக  தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,இரண்டு இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல்,மரக்கன்று வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது இதில் திருவள்ளுர் நடுவண்...

ஆத்தூர்  ஏற்காடு தொகுதி – நீர் மோர் வழங்குதல் நிகழ்வு

ஆத்தூர்  ஏற்காடு தொகுதி ஆத்தூர் முத்துமலை முப்பாட்டன் முருகன் குடமுழக்கு விழாவிற்கு வருகை தரும்  வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர்மோர் பந்தல் அமைத்து நீர் மோர் வழங்கப்பட்டது.

மானாமதுரை சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மரக்கன்று நடும் விழா கொந்தகை கிராமத்தில் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த...

சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக

க.எண்: 2022040156 நாள்: 06.04.2022 சுற்றறிக்கை: குருதிக்கொடைப் பாசறை கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நாம் வழங்கும் குருதிக்கொடையின் ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும்! மக்களை ஒன்றிணைக்கும்! என்ற உயரிய நோக்கில் மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றிவரும் நாம் தமிழர் கட்சியின்...

செஞ்சி தொகுதி – நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  தேவதானம் பேட்டை கிராமத்தில்      நாம் நீர் மோர் மற்றும் மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022040152 நாள்: 01.04.2022 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - செ.சேவியர் பெலிக்ஸ் - 00314533420 துணைத் தலைவர் - இரா.ஆனந்தராஜ் - 32411789174 துணைத் தலைவர் - வே.முத்துமாரியப்பன் - 10832731830 செயலாளர் - சி.சங்கர் - 17806440993 இணைச் செயலாளர் - மே.இராமசாமி - 00327139101 துணைச் செயலாளர் - ச.உமர்முஹம்மத் - 11462362607 பொருளாளர் - மு.ப.கணேசன் - 22434709819 செய்தி தொடர்பாளர் - இர.பிரவின் ஆனந்த் - 00560578885   மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக...