ஆவடி தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

81

இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  6/04/2022 அன்று ஆவடி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர்மோரும் நாட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் நல்லதம்பி மற்றும் தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன் தொகுதி துணை செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் தெற்கு மாநகர உறவுகள் உள்ளிட்ட ஆவடி தொகுதி உறவுகள் ஏராளமானோர் பங்கேற்றனர் இந்த நிகழ்வினை ஆவடி தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் மற்றும் தெற்கு மாநகர பொறுப்பாளர்களால சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.

முந்தைய செய்திஆவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்