ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் கிராமிய இசைகலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஓசூர் தொகுதி
22.04.2020 (புதன்) கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஊரடங்கினால் நலிவடைந்துள்ள ஓசூர் கிராமிய இசைக்கலைஞர்களின் 15 குடும்பங்களுக்கு, உணவுப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – ஓசூர் தொகுதி
18.05.2020 திங்கட்கிழமை இன எழுச்சிநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, ஓசூர் அரசு மருத்துவமனையில், ஓசூர் தொகுதி சார்பாகக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு, 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. .
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.ஓசூர் தொகுதி
10.05.2020 ஞாயிற்றுக்கிழமை, ஓசூர் கெலவரப்பள்ளி பகுதி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும், 177 குடும்பங்களைச் சேர்ந்த நமது ஈழத்து உறவுகளுக்கு, அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓசூர் தொகுதி
11/04/2020 அன்று ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முனிசுவரன் நகரிலும் 14/04/2020 நான்காவது நாளாக பாலபூமி சிட்டி குடியிருப்பு பகுதியிலும் 19.04.2020 27.4.2020 அன்று மவரை இலட்சுமி நாராயணா நகர் பகுதியில் தொடர்ந்து...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி
05/05/2020 அன்று பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருமழிசை பிராயம்பத்து பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மேட்டூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தங்கமாபுரிபட்டினம் மற்றும் அதை...
மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி
25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். அண்ணா நகர் தொகுதி
54வது நிகழ்வாக* அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட *102வது வட்டம்* சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு *வீட்டுக்கு தேவையான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை* அவர்கள் வீட்டுக்கு சென்று வழங்கபட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். திருநெல்வேலி தொகுதி
திருநெல்வேலி நாம்தமிழர் கட்சி, நெல்லை தொகுதி, மானூர் வடக்கு ஒன்றியம், கானார்பட்டி ஊராட்சி, மற்றும் பிள்ளையார்குளம் ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் 50 குடும்பத்திற்க்கு அரிசி,காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.









