கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓசூர் தொகுதி

28

11/04/2020 அன்று ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முனிசுவரன் நகரிலும் 14/04/2020  நான்காவது நாளாக பாலபூமி சிட்டி குடியிருப்பு பகுதியிலும் 19.04.2020 27.4.2020 அன்று மவரை இலட்சுமி நாராயணா நகர் பகுதியில் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.ஓசூர் தொகுதி