ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி

26

05/05/2020 அன்று பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருமழிசை பிராயம்பத்து பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஉழவர் பெருங்குடி ஈகியர் மீது உறுதியேற்று, உழவுக்குக் கட்டணமில்லா மின்சார உரிமையைப் பறிக்க முயலும் பாஜக அரசின் சதிச்செயலை முறியடிப்போம்! – சீமான் சூளுரை
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஓசூர் தொகுதி