ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- பூவிருந்தவல்லி தொகுதி
26
05/05/2020 அன்று பூவிருந்தவல்லி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருமழிசை பிராயம்பத்து பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.