மாவீரர்களுக்கு வீர வணக்கம்-மும்பை நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி (மும்பை)சார்பில் உயிர் நீத்த நம் மாவீரர்களுக்கு தாராவியில் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது,முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
புரட்சியாளருக்கு புகழ் வணக்கம்-கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதியில் 14.11.2020 மாலை 5.00 மணியளவில் தமிழ் பேரரசன், மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
ஐயா தமிழரசன் தாயார் பதூசி அம்மாள் மலர்வணக்க நிகழ்வு – ஊத்தங்கரை
(01.11.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கொடிமரம் அருகில் தமிழ் தேசிய போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கும்...
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்க நிகழ்வு – தென்காசி தொகுதி
நாம் தமிழர் கட்சி தென்காசி தொகுதி சார்பாக ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திரு உருவ சிலைக்கு 1.தென்காசி,2.மலையான் தெரு, 3.கீழப்புலியூர்,4.பாட்டாக்குறிச்சி,5.சுந்தரபாண்டியபுரம், 6.குலசேகரப்பட்டி,7.ஊத்துமலை. ஆகிய இடங்களில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஐயா.முத்துராமலிங்கத்தேவர் மலர் வணக்க நிகழ்வு -எழும்பூர் தொகுதி
எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது
தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு
இன்று 28.11.2020 மாலை 04 மணியளவில் சேப்பாக்கம் - “சென்னை நிருபர்கள் சங்க அரங்கில்” நடைபெற்ற தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் நாம் தமிழர்...
மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]
ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ...
அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – போரூர்
அறிவிப்பு: நவம்பர் 27, மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் – போரூர் | நாம் தமிழர் கட்சி
ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது...
கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு
செய்திக்குறிப்பு: 18-11-2020 வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் - சீமான் மலர்வணக்கம் - தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அடிமைப்பட்டு கிடந்த தாய்மண்ணின் விடுதலைக்காக தனது சொத்துக்களையெல்லாம் இழந்து செக்கிழுத்த செம்மல், ஆங்கில...







![மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை [காணொளிகள் – புகைப்படங்கள்]](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2020/11/maaveerar-naal-2020-chennai-porur-naam-tamilar-katchi-seeman-speech-41.jpg?resize=218%2C150&ssl=1)

