சீர்காழி சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
சீர்காழி சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றியம் மங்கைமடம் கடைவீதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் கவிதா அவர்கள் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் அனைத்துத் நிலை தொகுதி,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு
பேராசிரியர்.இலக்குனார் நினைவு தினம்,வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(செப்டம்பர் -5) மற்றும் புனித அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புத்தேரி தெரு கிளை அஞ்சலகம்...
காஞ்சிபுரம் தொகுதி – பேராசிரியர் இலக்குவனார் புகழ் வணக்க நிகழ்வு
03/09/2022 காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பேராசிரியர் இலக்குவனார் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
திருப்பத்தூர் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு – நினைவேந்தல் நிகழ்வு
(11.09.2022) திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி கந்திலி கிழக்கு ஒன்றியம் சார்பில் பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்-புகழ்வணக்கம், வீரமிகு பாட்டனார் சுந்தரலிங்கனார், சமூகநீதி்ப் போராளி ஐயா இமானுவேல் சேகரனார் நினைவேந்தல் கொரட்டியிலும் மற்றும் பனை விதை...
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி -சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி – சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன் வீரவணக்க நிகழ்வு
11/09/2022 அன்று காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மகாகவி பாரதியார் அவர்களுக்கும் மற்றும் சமூகநீதி போராளி.இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கும்...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பெரும்பாவலர் பாரதியார் அவர்களின் 101ஆம் ஆண்டு நினைவுநாள் மற்றும் சமூகநீதிப்போராளி இம்மானுவேல் சேகரனார் 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று 11-09-2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு மாநகரம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வீரவணக்க நிகழ்வை...
ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்! – சீமான் வாழ்த்து
‘மரத்தை நட்டு வளர்க்கும் ஒருவனுக்கே உணவு உண்ணும் தகுதி அமைகிறது’ என்ற கொள்கை முழக்கத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டுப் பேணி வளர்ப்பதிலும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதிலும் செலவிட்டு, மரங்களுக்காகவே...
ஈரோடு மேற்கு தொகுதி – இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு
ஈரோடு மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இமானுவேல் சேகரனார் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
காஞ்சிபுரம் தொகுதி – வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் புகழ்வணக்கம்
01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.








