தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி
தாத்தா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (18/09/2022) காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) காலை 10 மணியளவில் சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழர் நமது பாட்டான் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 77-ம் ஆண்டு நினைவு நாளில் நாம் தமிழர்...
தமிழ் முழக்கம் சாகுல் அமீது – நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் முழக்கம் ஐயா தமிழ் திரு சாகுல் அமீது அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு பர்கூர் தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளியில் நடைபெற்றது இவ் நிகழ்வில் தொகுதி துணை செயலாளர் *பெரு.குமார்* செய்தி தொடர்பாளர் *மு.ராஜ்குமார்* பிரேம்குமார்*...
காவிரி செல்வன் வீரவணக்க நிகழ்வு – நன்னிலம் சட்டமன்றத் தொகுதி
காவிரி உரிமைக்காகவும் ,எழுவர் விடுதலைக்காகவும் தன்னுயிரை ஈந்த தம்பி விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நன்னிலம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் 16-09-2022 அன்று நடைபெற்றது.
‘சிலம்புச்செல்வர்’ ம.பொ.சி. நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு
03-10-2022 | சிலம்புச்செல்வர் ம.பொ.சி. நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு
‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 03-10-2022 அன்று சென்னை, பாண்டி பஜார்,...
பெருந்தலைவர் காமராசர் 47ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை
02-10-2022 | பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு - சென்னை | சீமான் செய்தியாளர் சந்திப்பு
பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 02-10-2022 அன்று சென்னை கிண்டியில் உள்ள...
ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு
ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 26-09-2022 அன்று, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில்...
‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது இரண்டாம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (திருச்சி)
தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின்
இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக,
19-09-2022 அன்று திருச்சி ராயல் மினி ஹால் அரங்கில்...
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | சென்னை
18-09-2022 | தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் - சீமான் செய்தியாளர் சந்திப்பு
சமூகநீதிப் போராளி, நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...






