காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு

70
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில் இன்று (18/09/2022) காலை 10 மணியளவில் சமூக போராளி. தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திபென்னாகரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திதாத்தா.இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி