‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது இரண்டாம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு (திருச்சி)

111

தமிழ்த்தேசியப் போராளியும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின்
இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக,
19-09-2022 அன்று திருச்சி ராயல் மினி ஹால் அரங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திமனுஸ்மிரிதி அடிப்படையிலான புதிய கல்விக்கொள்கை நமது குழந்தைகளுக்கான மரண சாசனம்! – சீமான் செய்தியாளர் சந்திப்பு | திருச்சி நீதிமன்ற வளாகம்
அடுத்த செய்திதமிழகம் முழுவதும் வேகமாகப் பரவும் தொற்றுக் காய்ச்சலைத் தடுக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதோடு, நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் தீவிரப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்