அறிவிப்பு: நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை முன்னெடுக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
க.எண்: 2022060245
நாள்: 03.06.2022
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி - மகளிர் பாசறை முன்னெடுக்கும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் மீனவப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து மிகக்கொடூரமாக எரித்துக்கொன்ற வடமாநிலக் கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான...
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான்...
மறைமலைநகரில் பூர்வகுடி தமிழர்களின் வீடுகளை இடித்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
https://www.youtube.com/watch?v=26EgIauffZQ
மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து நெடுங்காலமாக அங்கு வாழ்ந்து...
மறைமலைநகரில் வீடுகளை இடித்து பூர்வகுடி மக்களை வெளியேற்றும் திமுக அரசு! – பாதிக்கப்பட்ட மக்களுடன் களத்தில் சீமான்
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி, கலைஞர் கருணாநிதி நகர், இரயில்நகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்துவரும் 450 க்கும் மேற்பட்ட ஏழை, எளிய பூர்வகுடி மக்களின் வீடுகளை...
புதுச்சேரி – மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரி அரியாங்குப்பம் மற்றும் மனவெளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் மகளிர்...
செங்கல்பட்டு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
தென்காசி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கசவி சார்பாக எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ராயகிரி பொறுப்பாளர் பழனி...
நாமக்கல் – கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக பூங்கா_சாலையில் காலை 10-12 ஈரோட்டில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வட இந்தியர்களை கண்டித்து தமிழக அரசு வெளிமாநிலத்தவர்களுக்கு கட்டாய உள்நுழைவு சீட்டு முறையை...
பென்னாகரம் தொகுதி- தானி ஓட்டுனர் போராட்டம்
பென்னாகரம் சட்டமன்றத்தொகுதி ஒகேனக்கல் பேருந்து நிறுத்தம் அடுத்த தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே அமைக்கப்பட்ட புதிய தடுப்பினால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
எந்தவொரு முன்னறிவிப்புமின்றி புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பை அகற்ற 23.04.2022...
புதுச்சேரி – கண்டன முழக்கப் பேரணி
(21-04-2022 ) புதுச்சேரி நாம் தமிழர்கட்சி சார்பாக எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்தத் தவறிய ஒன்றிய பாஜக அரசினை கண்டித்தும், புதுவையில் செயல்படாது இருக்கும் N.R காங்கிரசு...
திண்டுக்கல் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தொகுதி 18-04-2022 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு திண்டுக்கல் மாநகராட்சி மணிக்கூண்டு அருகில் சொத்து வரி உயர்வு மற்றும் வடமாநில தொழிலாளர்கள் தமிழக காவலர்களை
தாக்கியதை கண்டித்தும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால்...








