மக்கள் நலப் பணிகள்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்போராட்டங்கள் செங்கல்பட்டு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம் மே 12, 2022 40 எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..