தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான்...
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும், பைக் டாக்சியைத் தடை செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,...
ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் –...
திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள
உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட
நான்கு தமிழர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - திருச்சி
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு...
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி – சீமான் பங்கேற்பு
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக செயற்படுத்தக்கோரி, 15-03-2023 அன்று காலை 09.30...
அறிவிப்பு: திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகியோரை உடனடியாக விடுவிக்கக்கோரி சீமான் தலைமையில் மாபெரும்...
க.எண்: 2023030098
நாள்: 17.03.2023
அறிவிப்பு:
31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டும், வெளியில் விடாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உறவுகள் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் உள்ளிட்ட...
விளைநிலங்களைப் பறிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் –...
சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏழை, எளிய மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணை நின்று, காவல்துறையினரின் மூலம் அடக்குமுறைகளை ஏவி, அப்பாவி வேளாண் பெருங்குடி...
தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு
க.எண்: 2023030085அ
நாள்: 04.03.2023
அறிவிப்பு:
தமிழர் தாய்குடியான குறிஞ்சி நில குறவர் குடிமக்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் உயர்படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக ST/SC பட்டியல் பிரிவில் குடிச்சான்றிதழ் வழங்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச்...
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
18.01.2023 அன்று மாலை வாசுதேவ
நல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குஒன்றியம் முன்னெடுத்த சிவகிரி பேரூராட்சியில் கனிமவளக்கொள்ளையை தடுக்கத்தவறிய தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தலைமை:
பா.கற்பகராஜ் (தென்காசி வடக்கு...
ஆரணி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
31.12.2022 அன்று ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆரணி நகரில் உள்ள மதுபான கடையை
அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பணிநீக்கம் செய்யப்பட்ட கொரோனா பேரிடர் கால ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2472 செவிலியர்களை பணிநீக்கம் செய்யும் அரசாணையைத் திரும்பப் பெறக்கோரி, சென்னை...
முக்கிய அறிவிப்பு: செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் செந்தமிழன் சீமான் பங்கேற்பு (சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)
க.எண்: 2023010012
நாள்: 04.01.2023
முக்கிய அறிவிப்பு:
செவிலியர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில்
செந்தமிழன் சீமான் பங்கேற்பு
(சன. 05, சென்னை வள்ளுவர்கோட்டம்)
மருத்துவப் பணியாளர் தேர்வு (MRB) மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று...