கீழ்பென்னாத்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கீழ்பென்னாத்தூர் தொகுதி, துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் 27/12/20 அன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளவங்கோடு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி விளவங்கோடு தொகுதி சார்பாக 26/12/2020 அன்று புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை நீக்க கோரி குழித்துறை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கம்பம் தொகுதி -வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உத்தமபாளையம் வட்டவழங்கல் அதிகாரி பொதுமக்களை அலைக்கழித்தும், பணிகளை சரிவர செய்யாததை கண்டித்து உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலக முற்றுகை ஆர்ப்பாட்டம் (28.12.2020) காலை நடந்தது.
மானாமதுரை சட்டமன்ற தொகுதி – விவசாயிகளை ஆதரித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மற்றும்,
சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக 5.12.2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில்
விவசாயிகளின் வாழ்வை சீரழிக்கும்...
புதுக்கோட்டை மாவட்டம் -வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தென்காசி தொகுதி – அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
தென்காசி தொகுதி 2-12-2020 புதன்கிழமை அன்று சுந்தரபாண்டியன் பேரூராட்சிக்கு உட்பட்ட சுந்தரபாண்டியபுரத்தில் டெல்லியில் விவசாயி மக்கள் போராடுவதை ஆதரித்து பாஜக அரசை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி 25/12/202 மேற்பனைக்காடு கடைவீதி பகுதியில்,புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திலீபன் அவர்கள் கண்டன உரை...
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்
செய்திக்குறிப்பு: வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் - சென்னை (வள்ளுவர் கோட்டம்) | புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்
வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு...
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020 சனிக்கிழமை மாலை 4.30...
வேளாண் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக போராட்டம்.
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி, திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்தின் சார்பாக 19/12/2020 அன்று வெறையூரில் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,போராட்டம் செய்த உறவுகள் கைது செய்யப்பட்டு...









