மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070309 நாள்: 18.07.2023 அறிவிப்பு: கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)   தலைவர் சூ.ஆன்றலின் சுஜித் 28555490463 செயலாளர் சு.சீலன் 28316418947 பொருளாளர் ம.சேவியர் 28540042424 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

தலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070308அ நாள்: 18.07.2023 அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்)   கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் தலைவர் த.ரா.விஜயராகவன் 28484710602 செயலாளர் மு.முத்துகுமார் 17094861733 பொருளாளர் ஜெ.ஸ்பர்கன் பிர்லா சிங் 12161612568 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் சி.ஆனந்த் 28537336926 இணைச்செயலாளர் அ.ஆரோக்கிய பொன் மார்ட்டின் 16120939344 வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் வ.ஜெயன்றீன் 28377043270 மேற்காண் அனைவரும் நாம் தமிழர்...

தலைமை அறிவிப்பு – ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070304 நாள்: 18.07.2023 அறிவிப்பு: ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் சு.முருகையன் 13482320098 துணைத் தலைவர் மா.செந்தில் குமார் 67133983922 துணைத் தலைவர் சி.சிவனேசன் 18131264144 செயலாளர் மு.சக்திவேல் 13482750185 இணைச் செயலாளர் வீ.யோகராஜ் 13482564214 துணைச் செயலாளர் ஆ.டேவிட் பவுல்ராஜ் 13370747699 பொருளாளர் மா.முத்துராமன் 18499769705 செய்தித் தொடர்பாளர் அ.உத்திராபதி 12328935408 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஒரத்தநாடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070305 நாள்: 18.07.2023 அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்)   தலைவர் செ.இமயராஜ் 13489544881 செயலாளர் சா.அரவிந்த் 15140398684 பொருளாளர் அ.சண்முகவேல் 13513461532 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023070306 நாள்: 18.07.2023 அறிவிப்பு: பேராவூரணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் கி.பழனிவேல் 18636552283 துணைத் தலைவர் செ.ஆனந்தராஜ் 17833686274 துணைத் தலைவர் பு.கருப்பையா 14028343984 செயலாளர் இரா.கலையரசன் 13484850966 இணைச் செயலாளர் வி.அரவிந்த் 13513783753 துணைச் செயலாளர் கோ.இளையராஜா 11318758171 பொருளாளர் வே.லோகநாதன் 11044666813 செய்தித் தொடர்பாளர் இர.லெனின் ராஜ் 12628930928 இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் மு.கணேசமூர்த்தி 11103761132 இணைச் செயலாளர் பா.சுரேந்திரன் 14057884231 துணைச் செயலாளர் த.அன்புவேந்தன் 18774866159       மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் கு.நதியா 67218709233       வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் செயலாளர் செ.நீலகண்டன் 13513639700 துணைச் செயலாளர் இரா.ரெத்தினகுமார் 13296759782 தகவல்...

மதுரை மத்திய தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

மதுரை மத்திய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தத்தனேரி பகுதியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

உத்திரமேரூர் | கட்சி அலுவலகம் திறப்பு விழா – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தினை 25.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மணவாளர் நகர் மேம்பாலம் அருகில் 22.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி செங்குணம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செங்குணம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்

பெரம்பலூர் தொகுதி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தின், ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகப் பங்கேற்றனர்