இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக சிகிரிந்தபாளையம் 3வது தெருவில் கொடி ஏற்றப்பட்டு, கிளை பதாகையும் திறக்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – ஐயா.ஜீவானந்தம் புகழ்வணக்க நிகழ்வு

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் சந்திப்பில் பொதுவுடைமை போராளி ஐயா.ஜீவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பாலேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட எலத்தகிரி கிராமத்தில் செங்கொடி நினைவு கொடிக்கம்பம்  ஏற்றப்பட்டது இந்நிகழ்விற்கு மாவட்ட செயலாளர் கரு.பிரபாகரன் ,கிழக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் அவர்கள்  கலந்துகொண்டனர் நிகழ்விற்கு...

ஊத்தங்ரை  சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

21/08/2022 ஞாயிற்றுக்கிழமை கருமலை கிழக்கு மாவட்டம் ஊத்தங்ரை  சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம்  வாணிப்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி துணைத்தலைவர் சாந்தகுமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் மத்தூர் தெற்கு ஒன்றிய...

உறுப்பினர் சேர்க்கை முகாம் = பர்கூர் சட்டமன்ற தொகுதி

கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் சார்பாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று 20-08-2022 பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலம்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி தலைவர் க.பிரகாஷ் ,தொகுதி செய்தி தொடர்பாளர்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

19/08/22 , காலை 10:30 மணியளவில் மறைந்த ஐயா  திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பழைய இரயில் நிலையம் அருகில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

14/08/2022 - அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராசர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...

கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

14/08/2022 அன்று  காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மறக்கன்றுகள் நடும் விழா

14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) கலந்தாய்வு கூட்டம்  உத்திரமேரூர்  தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022  மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர் இந்நிகழ்வில்...