விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் திறப்பு
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி 32 வது வார்டு வழுதரெட்டி பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டு தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது
சங்ககிரி தொகுதி புலிக் கொடியேற்ற நிகழ்வு
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி தொகுதியில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் தா.பழுர் பகுதியில் நடைபெற்றது, இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை...
விருத்தாச்சலம் தொகுதி கோடைகால நீர் மோர் பந்தல் அமைத்தல்
கோடைகால தண்ணீர் பந்தல் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் விருத்தாச்சலம் பாலக்கரை அமைக்கபட்டுள்ளது
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி கீரனூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி செவ்வேரி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு
திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சிறுமுளை கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
போளூர் தொகுதி செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்பப் பாசறை முன்னெடுப்பில் நம் கட்சியின் அதிகாரப்பூர்வ செயலி விளக்க மற்றும் பயிற்சி வகுப்பு மிகச்சிறப்பாக நடைபெற்றது. உறுதுணையாக இருந்த தொகுதி, மாவட்ட...
ஜெயங்கொண்டம் தொகுதி கொடி கம்பம் நடும் விழா
ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக தா. பழுவூரில் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் நீல. மகாலிங்கம் அவர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்...
போளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி - தேர்தல்களம் 2024க்கான நேரடி கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. பங்குகொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும்...