ஜெயங்கொண்டம் தொகுதி கொடி கம்பம் நடும் விழா

88

ஜெயங்கொண்டம் தொகுதி சார்பாக தா. பழுவூரில் ஏப்ரல் 8 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற செயலாளர் நீல. மகாலிங்கம் அவர்கள் கட்சி கொடியினை ஏற்றி வைத்தார் மற்றும் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, கிளை, பாசறை மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்

முந்தைய செய்திபோளூர் தொகுதி தேர்தல் களம் 2024க்கான கலந்தாய்வு
அடுத்த செய்திஆக்கிரமிப்பு என்றுகூறி கடற்கரையோர கடைகள் அகற்றம் – மீனவ மக்களின் வாழ்வாதாரப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு