கொடியேற்ற நிகழ்வு

மதுரை மத்திய தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

மதுரை மத்திய தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 27.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தத்தனேரி பகுதியில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மணவாளர் நகர் மேம்பாலம் அருகில் 22.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

க.எண்: 2023070286                                              நாள்: 13.07.2023 அறிவிப்பு: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த ஆ.ஆனந்தகுமார் (37487945521), அவர்கள் நாம் தமிழர் கட்சி - புதுக்கோட்டை கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்கள். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

பரமக்குடி தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்

பரமக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் இதம்பாடல், மஞ்சூர், ராம் நகர், மற்றும் கிருஷ்ணா திரையரங்கம் ஆகிய பகுதிகளில் கொடியேற்றும்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

14.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பில் மீனாம்பாள் நகரில் கொடி கம்பம் புதுப் பிக்கப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.

திருப்பத்தூர்(தொகுதி) – உறுப்பினர் சேர்க்கை முகாம்

23.04.2023 அன்று கந்திலி மேற்கு ஒன்றியம் சார்பாக நாட்டு மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

திருப்பத்தூர் சட்ட மன்றத்தொகுதி – மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14.04.2023 அன்று சட்ட மேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-வது பிறந்த தினத்தையொட்டி அண்ணலின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் சட்ட மன்றத் தொகுதியின் சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

23.04.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக தபால் நிலையம் அருகில் கொடி ஏற்றப்பட்டு, புரட்சி பாவலர் பாரதிதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் பொதூமக்களுக்கு மோர்...

இராயபுரம் சட்டமன்றதொகுதி – நீர்மோர்  பந்தல் வழங்குதல்

இராயபுரம் சட்டமன்றதொகுதி 50-வது வட்டம் சார்பாக புலிக்கொடி ஏற்றி நீர்மோர்  பந்தல் திறந்து, பழங்கள் மக்களுக்கு வழங்கல் நிகழ்வு வடசென்னை பாராளுமன்ற வேட்பாளர் இரா.இளவஞ்சி அவர்களால் தொடங்கப்பட்டது

திருவள்ளூர் தொகுதி – கொடியேற்றும் விழா

திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவலாங்காடு நடுவண் ஒன்றியத்தில்,(26-03-2023) அன்று ஞாயிற்றுக்கிழமை. 1.ரகுநாதபுரம்.2.பட்டரந்தாங்கல்.3.நெடும்பரம் 3வது ட்டம். 4.நெடும்பரம்(அருள் நகர்) ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது ..