அறிக்கைகள்

இலங்கை கடற்படை சிறைப்படுத்தியுள்ள 29 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

அறிக்கை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி தமிழக...

சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் பூர்வகுடி மக்களை அம்மண்ணைவிட்டு வெளியேற்றுகிற...

சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்துவரும் பூர்வகுடி மக்களை அம்மண்ணைவிட்டு வெளியேற்றுகிற முயற்சியைக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் சென்னை தீவுத்திடல் அருகே சத்தியவாணி முத்துநகர்,...

தமிழ்ப்பெரும் ஆய்வர் ஐயா மா.சோ.விக்டர் அவர்களின் புத்தக வெளியீட்டின் முன்பதிவு திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்! – சீமான் அழைப்பு

தமிழ்ப்பெரும் ஆய்வர் ஐயா மா.சோ.விக்டர் அவர்களின் புத்தக வெளியீட்டின் முன்பதிவு திட்டத்தில் இணைந்து பயன்பெறுங்கள்! - சீமான் அழைப்பு "தொட்டு பார்த்தால் வெறும் காகிதம்", "தொடர்ந்து படித்தால் பேராயுதம்" என்ற வாக்கியங்கள் புத்தகத்தின் மகத்துவத்தை...

கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள்...

கடலூர், திருவாரூர் நாகை மாட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்து நிற்கும் நமது மக்களுக்கு உதவ நாம் தமிழர் உறவுகள் களத்திற்கு விரைய வேண்டும்! – சீமான் அறிவுறுத்தல் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் தொடர்...

விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து

வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் அறப்போராட்டத்திற்கு ஆதரவுத் தெரிவித்து நடக்கவிருக்கும் நாடு தழுவிய முழு அடைப்புப்போராட்டம் வெல்லட்டும்! – சீமான் வாழ்த்து உழவர் பெருங்குடிகளை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக...

செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த...

செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை...

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும்...

கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியும், ஈரோடு மருத்துவக்கல்லூரியும் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துக்...

தமிழகமெங்கும் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு, வீரத்தமிழர் முன்னணியின் சட்டப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி!...

தமிழகமெங்கும் இனி கோயில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்ய உத்தரவிட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு, வீரத்தமிழர் முன்னணியின் சட்டப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி! – சீமான் பெருமிதம் கரூர் ஆநிலையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்தக்கோரி நாம்...

நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!...

அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் நாம் தமிழர் கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி சேவற்கொடியோன் மீது புனையப்பட்டப் பொய்வழக்கினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர்...

வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

வழக்கொழிந்துபோன, யாருமே பேசாத, யாருக்கும் தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தைத் திணிக்க முயல்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் - சீமான் வலியுறுத்தல் தமிழில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி அலைவரிசையான பொதிகை உட்பட நாடெங்கிலுமுள்ள அனைத்து மாநில மொழிகளின்...