அறிக்கைகள்

உலகத் தாய்மொழி நாளில் தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் பேரழைப்பு

அறிக்கை: உலகத் தாய்மொழி நாளில் தமிழ்த் திருவிழா! எனதருமை தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்! ஆண்டுதோறும் பிப்ரவரி 21 அன்று "உலகத் தாய்மொழி நாள்" உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் மொழிப்படைப்...

ஈழத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்குத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள ஐ.நா மன்றத்தில் உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க...

ஈழத்தில் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்குத் தலையீடற்ற பன்னாட்டு விசாரணையை மேற்கொள்ள ஐ.நா மன்றத்தில் உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் உலக நாடுகளின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு...

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து ஊபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய...

பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்து ஊபா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்த்தேச மக்கள் முன்னணி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல் 2019 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில், அம்மாநில அரசால்...

மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்ட எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற...

மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் மிகக்கடுமையாக உயர்த்தப்பட்ட எரிவாயு மற்றும் எரிபொருள் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால்...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்! –...

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி மீதான மத்திய அரசின் ஒடுக்குமுறை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும்! – சீமான் எச்சரிக்கை மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியத்தால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்...

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள என்.எல்.சி. பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! – சீமான்...

தமிழர்களை முற்றாகப் புறக்கணித்து முறைகேடாக நடைபெற்றுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பொறியாளர் தேர்வினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 269 பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக, நேர்முகத்தேர்வுக்கு...

உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! –...

உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் சரியான சமமான ஊதியம் கேட்டுக் கடந்த நான்கு வருடத்திற்கும் மேலாகப் பல்வேறு...

பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! – சீமான் கண்டனம்

பாஜக அரசின் நயவஞ்சகத்தனமும், அதிமுக அரசின் கையாலாகாத்தனமுமே எழுவர் விடுதலை தடைக்குக் காரணம்! - சீமான் கண்டனம் எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டுக் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாது,...

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும்! – சீமான் வாழ்த்து

சிங்களப் பேரினவாத அரசாங்கத்தால் திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டி நடைபெறுகிற ஈழச்சொந்தங்களின் தொடர்ப்போராட்டம் வெற்றிபெறட்டும்! – சீமான் வாழ்த்து | நாம் தமிழர் கட்சி ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டு...

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தற்காலிக பணியாளர்களாகப் பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்றுநர்களைப் பணிநிரந்தரம் செய்யக்கோரி எழுந்திருக்கும் கோரிக்கையையும், அதனை...