தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040175
நாள்: 24.04.2023
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி – வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த இரா.காளிதாஸ்...
தலைமை அறிவிப்பு -ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040173
நாள்: 25.04.2023
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, மதுரை மாவட்டம், மதுரை வடக்கு தொகுதியைச் சேர்ந்த
சையத். முகமத் தாரிக் (18853759492) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...
தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040171
நாள்: 24.04.2023
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி – வடசென்னை மண்டல (நாடாளுமன்ற) ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக செயற்பட்டுவந்த திருவள்ளூர்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040170
நாள்: 24.04.2023
அறிவிப்பு:
நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின்
மாநில இணைச் செயலாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த சு.ஜவகர்(67257034409) அவர்கள், தகவல்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040169
நாள்: 23.04.2023
அறிவிப்பு
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியைச் சேர்ந்த
சு.காமாட்சி பிரபு (10412937724) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...
கலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040159
நாள்: 16.04.2023
அறிவிப்பு
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதியைச் சேர்ந்த
ரெ.செல்வமணி (15061221352) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023040158
நாள்: 12.04.2023
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு தொகுதியைச் சேர்ந்த இரா.ஜெரால்டு எட்வர்ட் சிங் (32460212484) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி...
அறிவிப்பு: ஜூன் 03, காஞ்சிபுரம் – பரந்தூரில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதைக் கைவிட வலியுறுத்தி சீமான் தலைமையில்...
க.எண்: 2023050192
நாள்: 08.05.2023
அறிவிப்பு:
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4700 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 12க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3000 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான...
அறிவிப்பு: மே 01, உழைப்பாளர் நாள் விழா (தலைமை அலுவலகம் – சென்னை)
க.எண்: 2023040184
நாள்: 30.04.2023
அறிவிப்பு:
மே 01, உழைப்பாளர் நாள் விழா
(தலைமை அலுவலகம் – சென்னை)
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில்...
அறிவிப்பு: மே 18, இனப் படுகொலை நாள் – தூத்துக்குடியில் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – சீமான்...
க.எண்: 2023040174
நாள்: 25.04.2023
அறிவிப்பு:
மே 18, இனப் படுகொலை நாள்: வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!, என்ற இன எழுச்சி முழக்கத்தோடு நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...








