தலைமை அறிவிப்பு- ஒழுங்கு நடவடிக்கை

103

க.எண்: 2023040171

நாள்: 24.04.2023

அறிவிப்பு:

    நாம் தமிழர் கட்சி – வடசென்னை மண்டல (நாடாளுமன்ற) ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

நாம் தமிழர் கட்சி – திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக செயற்பட்டுவந்த திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த இர.கோகுல் (00318169927) அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வடசென்னை மண்டல ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு -ஒழுங்கு நடவடிக்கை