சுயமரியாதையை இழக்கும் பதவி அவசியம் இல்லை! தேர்தலை புறக்கணிக்கிறோம் : வைகோ அறிக்கை

அதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது.     அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது.   அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது...

தினமணி தலையங்கம்: வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி...

கடனாநிதி – தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடி கடன்

'கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்பது பல காலத்துக்கு முன்பே கம்பன் சொன்ன உதாரணம். அப்படி ஒரு கலக்கம் தமிழக அரசுக்கு ஏனோ இன்னமும் வரவே இல்லை. 'கடன் அன்பை முறிக்கும்’...

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் – தமிழருவி மணியன்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம். ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்த அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று இறுதி நேரம் வரை அரசியல் கட்சித் தலைவர்களையும், வாக்காளர்களையும் ஒரு...

தேர்தல் தேதி அறிவித்ததும் திறக்கப்பட்ட உழவர் சந்தை! விராலிமலை விதிமீறல்

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகும், உழவர் சந்தை திறந்ததாக கொதித்துக் கொண்டிருக்கிறது விராலிமலை. விராலிமலை சந்தைபேட்டை பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆரம்பகட்ட...

34 தொகுதிகள்… 18 லட்சம் வாக்குகள்… தி.மு.க.வுக்கு எதிராகத் துடுப்புபோடும் மீனவர்கள்!

34 தொகுதிகள்... 18 லட்சம் வாக்குகள்... தி.மு.க.வுக்கு எதிராகத் துடுப்புபோடும் மீனவர்கள்! ‘‘தேர்தல் தினத்தன்று தி.மு.க.வுக்கு எதிரான சுனாமியாக விசுவரூபம் எடுப்போம்’’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது இந்திய அளவில் முக்கியமான மீனவர்கள் அமைப்பான அகில இந்திய...

காங்கிரஸை எதிர்த்து தோற்றுவிக்கப்பட்ட திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தார் கருணாநிதி .

காங்கிரஸ் கட்சிக்கு அனைத்து வகையிலும் வளைந்து கொடுத்த, குட்ட குட்ட குனித்த தி.மு.க தற்போது திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான சென்னை ராயபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு அக்கட்சி விட்டுக் கொடுத்துள்ளது. ராயபுரம் திமுகவினரின்...

வாக்காளர்களுக்கு அழகிரி, கார்த்தி சிதம்பரம் பணம் கொடுத்தனர்: விக்கிலீக்ஸ்

தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியா வில் சாதாரண விஷயம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி...

Wikileaks: Politicians Openly Give Cash To Voters During TN Polls, Says US Diplomat

Wikileaks: Politicians Openly Give Cash To Voters During TN Polls, Says US Diplomat Chennai, March 16 : In its continuing expose through Wikileaks documents chronicling ...

சொந்தமாக விமானம், கப்பல் உள்ளதா என தேர்தல் ஆணையம் கேள்வி.

சொந்தமாக விமானம், கப்பல், உலங்கு வானுர்தி, வணிக வளாகம், வாடகை வீடுகள் உள்ளதா? அவை எப்போது வாங்கப்பட்டது. உட்பட பல்வேறு கேள்விகளை தேர்தல் ஆணையம் வேட்பாளர்களை கேட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு...