வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட…
வீட்டில் கூட பாதுகாப்பாக வாழ முடியாத கொடுஞ்சூழல் நிலவுவதுதான் திராவிட மாடலா?
@CMOTamilnadu @mkstalin
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள விளக்கேத்தி, வெளாங்காட்டு வலசு பகுதியைச்சேர்ந்த மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயது...
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை…
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் மீனவ மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பூர்வீக வாழ்விடங்களை அம்மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் முள்ளிக்குப்பம் முதல் நொச்சிக்குப்பம் வரை வாழ்கின்ற...
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
எங்களின் உயிரோடும்
உணர்வோடும் கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
வருகிற வைகாசி 4 ஆம் தேதி,
மே 18 இனப்படுகொலை நாள்!
தமிழ்ப்பேரினத்தின் எழுச்சி நாள்!
இம்முறை கோவையில் கொடிசியா திடலில் ஞாயிற்றுக்கிழமை மாலை...
நாம் தமிழர் கட்சி – பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குனங்குளம்…
நாம் தமிழர் கட்சி - பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொறுப்பாளர் அன்புத்தம்பி உ.முனியசாமி அவர்களின் தாயார் அம்மா அழகம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து...
உழைக்கும் மக்கள் யாவரும் உயர்வு பெற்றிட உழைப்பாளர் நாளில் உறுதியேற்போம்!…
உழைக்கும் மக்கள் யாவரும் உயர்வு பெற்றிட உழைப்பாளர் நாளில் உறுதியேற்போம்!
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்" என்று தமிழ்மறை கூறும் அருள்மொழிக்கேற்ப, தங்களின் ஓய்வறியா ஒப்பற்ற உழைப்பால் உலகைச் செதுக்கி சீரமைத்த...
காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க…
காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சகோதர-சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம் கோரி...
காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க…
காவல்துறையினர் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற ஊழியர் சங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் சகோதர-சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளை ஒருமித்த குரலில் அரசிடம்...
நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, திக்கணங்கோடு…
நாம் தமிழர் கட்சி - பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, திக்கணங்கோடு ஊராட்சியைச் சேர்ந்த அன்புச் சொந்தங்கள் தனிஸ்லாஸ், மார்க்ரெட் மேரி, ஜோபர்ட், அமுதா, ஜோகனா, ஜோகான் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து...
நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர்…
நாம் தமிழர் கட்சி - செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி இரா.ராவணன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சு.இராமானந்தம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில்...
கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு…
கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்!
@CMOTamilnadu @mkstalin
தமிழ்நாட்டில் கல் குவாரிகள் இயங்குவதற்கான கால அளவை 25 ஆண்டுகள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது...









