திருவாடானை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை தொகுதி எக்கக்குடியில் 07/2/21 காலை 10மணிக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் இறைத்தூதரை இழிவுபடுத்தி பேசிய பிஜேபி கல்யாணராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 31/01/2021 அன்று அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய வடக்குமாங்குடி ஊராட்சிக்குட்பட்ட பெருங்கரையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாற்றுகட்சியில் இருந்து விலகி தம்மை...

பழனி சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை

பழனி சட்டமன்றத் தொகுதி, பழனி நகரப் பொறுப்பாளர்களால் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரமாக, நகரின் முதல் சிற்றகமான (வார்டு) பெரியப்பா நகரில் கட்சியின் செயற்பாட்டு வரைவு அடங்கிய துண்டறிக்கைகளை மக்களுக்கு வழங்கி தேர்தல்...

திருவாடானை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவாடானை தொகுதி ராசசிங்கமங்கலத்தில் 07/02/21 மதியம் 4மணிக்கு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் கண். இளங்கோ தலைமையில் தேர்தல் சம்மந்தமாக கலந்தாய்வு நடந்தது இதில் மாவட்ட தலைவர் நாகூர்கனி வேட்பாளர் ஜவஹர் மற்றும்...

வில்லிவாக்கம் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

வில்லிவாக்கம் தொகுதி 98வது வட்டத்தில்  புலிக்கொடி ஏற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கிருட்டிணகிரி மாவட்டம் – கலந்தாய்வு கூட்டம்

01/02/2021-திங்கட்கிழமை கிருட்டிணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட,தொகுதி செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

பத்மநாதபுரம் – தொகுதி கலந்தாய்வு

07/02/2021 அன்று பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. 

துறையூர் தொகுதி – மதுக்கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

துறையூர் to ஆத்தூர் நெடுஞ்சாலையில் கொப்பம்பட்டியை அடுத்த புதுப்பாலம் அருகில் 70-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன அங்கு புதிதாக வரவுள்ள மதுக்கடையை அகற்றக்கோரி அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின்...

மொடக்குறிச்சி தொகுதி- தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 07/02/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன....

கருநாடக மாநிலம் – கொடியேற்றும் விழா

நாம் தமிழர் கட்சி கருநாடக சார்பாக 31.1.2021 ஞாயிறு மதியம் 2.00 மணியளவில் தமிழ் மொழிப் போர் ஈகியர்கள் மற்றும் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதணை தொடர்ந்து கருநாடக மாநில நாம் தமிழர்...