ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் உறவுகள் அனைவரும் இன்றைய நாளில் தத்தம் பகுதியில் ஆளுக்கொரு மரம் நட்டு ஐயா மரம் தங்கசாமி அவர்களை நன்றியுடன் நினைவுகூர்வோம்!
(3/3)
ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களின் நினைவு நாளில் ஐயா அவர்களின் அரும்பணியைப் போற்றி வணங்குகிறேன்!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் இன்று நடைபெறுகிற ஐயா ‘மரம் தங்கசாமி’ அவர்களது அஞ்சல்தலை வெளியிடுதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்விற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

