திருச்சி கிழக்குத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு.

திருச்சி கிழக்குத்தொகுதியினர் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை முன்னெடுப்பில்* *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின்...

ஆத்தூர் (சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு.

29/08/2021, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சி, ஆத்தூர் தொகுதி, பெத்தநாயக்கன் பாளையம் வடக்கு ஒன்றிய பகுதிக்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு தாண்டானூர் ஏரிக்கரை முனியப்பன் கோவிலில்...

ஆரணி தொகுதி அக்கா செங்கொடி வீர வணக்க நிகழ்வு

ஆரணி சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று நடைபெற்ற புதிய அலுவலக திறப்பு நிகழ்வில் போளூர் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சார்பாக அக்கா செங்கொடி அவர்களுக்கு வீர வணக்கம் செல்லுத்தப்பட்டது நரேஷ் குமார் ஜெயகிருஷ்ணன் தகவல் தொழில்நுட்பப்...

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் 3 அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன் உயிரை ஈகம் செய்த வீரத்தமிழச்சி செங்கொடிக்கு படம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் நமது...

ஆத்தூர் தொகுதி ( திண்டுக்கல் ) கடல் தீபன் நினைவேந்தல்

*ஆத்தூர் சட்டமன்ற தொகுதி* *திண்டுக்கல் நடுவண் மாவட்டம்* தமிழ்த்தேசியப் போராளி கடல்தீபன் நினைவேந்தல் நிகழ்வு ஆத்தூர் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.* *கோ.கேசவன்* *தொகுதி செய்தி தொடர்பாளர்* 9080469265  

ஆத்தூர் தொகுதி (திண்டுக்கல்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

_ஆத்தூர் தொகுதி_ _திண்டுக்கல் நடுவண் மாவட்டம் *மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29-08-21 அன்று திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது . நிகழ்வில் ஆத்தூர் தெற்கு,கிழக்கு,மேற்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர்களும் தாடிக்கொம்பு ,அகரம்,...

கீ வ குப்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்🙏🙏🙏 கீ வ குப்பம் தொகுதி குடியாத்தம் நடுவன் ஒன்றியத்தில் அலங்காநல்லூர் கிராமத்தில் 29/08/2021 அன்று மாலை 4 மணி முதல் இரவு 7மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில்...

அரியலூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் நகராட்சியில் மாமன்னன் இராசேந்திர சோழன் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.  

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கொடி கம்பம் ஏற்றும் நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நீர்முள்ளிக்குட்டை ஊராட்சியில் கொடிகம்பம் ஏற்றும் நிகழ்வு மற்றும் பனை விதை நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு....

சிவகாசி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகாசி தொகுதி மம்சாபுரம் பேரூராட்சியின் அவலநிலையை கண்டித்து தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில் மம்சாபுரம் நகர தலைவர் முருகேசன் செயலாளர் முத்துகிருஷ்ணன்,பொருளாளர் கணேஷ் ராஜ் மாவட்ட செயலாளர்...