[படங்கள் இணைப்பு]கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி செயல் வீரர்கள் கூட்டம்.

பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியம் சார்பாக பண்ருட்டியில் செயல்வீரர்கள் கூட்டம் 02.01.2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் மாவட்ட பொறுப்பாளர் திரு. தீபன் அவர்கள் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் கொள்கை மற்றும்...

கேணல் கிட்டு

கேணல் கிட்டு ... வல்வை மண் தந்த – வீரத் தமிழ்ப் பொட்டு! வெல்வோம் நாம் என்று நல்ல தமிழ் மண் மீட்கத் துள்ளியெழுந்த தூய புலிவீரன் - அவன் கிட்டு! இல்லை என்ற சொல் துறந்து கால் இல்லை என்று ஆன...

[படங்கள் இணைப்பு] மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு...

நம் இன விடுதலைக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் நினைவையும் ,ஈழ விடுதலைக்காக நிதி கொடுத்து உதவி, தனித்தமிழீழத்தை ஆதரித்த புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் அவர்களது நினைவையும் போற்றும் விதமாக 24.12.2010 அன்று...

கோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி – நாம் தமிழர் கட்சியினரின் முயற்சி...

நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் கோவை நகரில் இனி இரவு 12 மணிவரைக்கும் உணவகங்கள் இயங்கும் என கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக கோவை நகரில் உணவகங்கள்...

[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26.12.2010 மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் . வேலூர்...

[படங்கள் இணைப்பு] கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் நினைவு...

இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார்க்கும் ஈழ விடுதலைக்கு உதவிய எம்.ஜி.ஆர் க்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது....

இறையான்மை என்றால் இதுதான் – இலக்குவனார் திருவள்ளுவன்

இறையாண்மை என்னும் சொல்லிற்குக் காலந்தோறும் மாறுபட்ட பொருள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு குறிப்பிட்ட புவிப்பரப்பில் செலுத்தும் வகையில் அதிகாரம் முற்றிலும் உறைதல் (தங்குதல்) என்னும் அடிப்படைப் பொருளில் மாற்றம் மிகுதியாக இல்லை....

seeman abou periyaar in mgr nagar

இலங்கை நல்லிணக்க குழு முன் மட்டுமே சாட்சியமளிப்பதற்கு ஐ.நா நிபுணர் குழு அனுமதிக்கப்படும் என்ற இலங்கை அரசின்...

இலங்கை அதிபர்  ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு மட்டுமே ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என சிங்கள அரசு  விதித்திருக்கும் நிபந்தனையை...

[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பெரியார்...

பகுத்தறிவு தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக திருமலை அவர்கள் தலைமையில் பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர்...