நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு – தலைமை அலுவலக அறிவிப்பு.
நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு;
தங்கள் பகுதியில் இதுவரை நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையிடம் அணுகி அனுமதி மறுக்கப்படதர்க்கான அனுமதி கடிதத்தை மிக விரைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு...
வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று – தலைமை அலுவலகம் அறிவிப்பு
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருடைய நினைவை போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில்...
வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்
சென்ற ஆண்டு (2010) தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு பின் வருமாறு...
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அழுகி வருகிறது – மீண்டும் விலை உயர்வு
கடந்த சில நாட்களாக, வெங்காயத்தின் விலை விண்ணைத் தாண்டி அதிகரித்து வருகிறது. இதனால் விலையைக் கேட்கும் போதே, அனைவரின் கண்களும் கலங்குகிறது. இந்நிலைமையைச் சரிசெய்ய, பாகிஸ்தானில் இருந்து 200 டன் வெங்காயம் இறக்குமதி...
9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.
வருகின்ற சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலை வாய்ப்பு மற்றும் இலவச...
மாற்றுத்திறனாளிகள் ஓட்டுனர் உரிமம் பெற விலக்கு அளிக்க வேண்டும் – செந்தமிழன் சீமான் அறிக்கை.
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நிலை மிக மோசமான நிலையில் உள்ளது. அவர்களின் பல்வேறு கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கல்லாக...
பொங்கல் பொருட்களில் தி.மு.க. வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம்
பொங்கல் பொருட்களில் தி.மு.க., வின் உதயசூரியன் சின்னம்-சீமான் கண்டனம்
இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில்...
[படங்கள் இணைப்பு] திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் 1.1.2011 அன்று நடைபெற்றது.
[படங்கள் இணைப்பு]1.1.12011 அன்று திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.
திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக்கூட்டம் 1.1.2011,சனிக்கிழமை மாலை 6மணிக்கு,திருப்பூர் குமார் நகர்,முத்துக்குமார் படிப்பகத்தில் நடை பெற்றது.கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அடுத்தகட்ட செயல் பாடுகள்,பரப்புரை கூட்டங்கள்,கொள்கை விளக்க பயணங்கள் குறித்தும்,ஒன்றிய பகுதி...
[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்.
வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழ்;அற கட்சியின் சார்பில் காட்பாடியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.திருமலை ,பாபு,சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கலந்தாய்வு௮ கூட்டத்தில் கட்சியின்...






![[படங்கள் இணைப்பு] திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC07116.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு]1.1.12011 அன்று திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/01012011001.jpg?resize=218%2C150&ssl=1)
![[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC_0557.jpg?resize=218%2C150&ssl=1)