(படங்கள் இணைப்பு)விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.

விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சின்னசேலத்தில் 14-3-2011 அன்று மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இரா.க.சீனிவாசன், ரஞ்சித், ஆனந்தகுமார், நேசத்தமிழன் உட்பட நாம் தமிழர் கட்சி தோழர்கள்...

வாக்காளர்களுக்கு அழகிரி, கார்த்தி சிதம்பரம் பணம் கொடுத்தனர்: விக்கிலீக்ஸ்

தேர்தல் நேரத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியா வில் சாதாரண விஷயம் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி...

எம்.கே. நாராயணன் புலிகள் எதிர்ப்புவாதி! – விக்கிலீக்ஸ்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் விடுதலைப் புலிகள் எதிர்ப்பு வாதி என விக்கி லீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அவருக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது எனவும், ஒரு பக்கச் சார்பாக அவர் நடந்ததோடு,...

Wikileaks: Politicians Openly Give Cash To Voters During TN Polls, Says US Diplomat

Wikileaks: Politicians Openly Give Cash To Voters During TN Polls, Says US Diplomat Chennai, March 16 : In its continuing expose through Wikileaks documents chronicling ...

சொந்தமாக விமானம், கப்பல் உள்ளதா என தேர்தல் ஆணையம் கேள்வி.

சொந்தமாக விமானம், கப்பல், உலங்கு வானுர்தி, வணிக வளாகம், வாடகை வீடுகள் உள்ளதா? அவை எப்போது வாங்கப்பட்டது. உட்பட பல்வேறு கேள்விகளை தேர்தல் ஆணையம் வேட்பாளர்களை கேட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு...

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க பிரிவினர் அறிக்கை.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெற்ற ஊழல் பணத்தை ஹவாலா மூலம் அயல் நாடுகளுக்கு கடத்தி சென்றுள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கப் பரிவினர் தெரிவித்துள்ளனர். 2ஜி அலைக்கற்றையை சந்தையில்  அதற்குரிய மதிப்பை...

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது குற்றம் ஆகாது – தமிழக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

கருத்துரிமை இயக்கம் சார்பில் திரு.புகழேந்தி தங்கராஜ் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் "கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தோம். பனகல்...

[படங்கள் இணைப்பு] கனடாவின் டொராண்டோ நகரில் 12.03.11 அன்று “நாம் தமிழர்” தொடங்கப்பட்டு அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

கனடாவில் 12.03.11 அன்று "நாம் தமிழர்" துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் தொடக்கமாக தமிழ் ஈழ தேசத்தையும் அதன் மாவீரகளையும் போற்றும் வகையில் பாடல்கள் இசைக்கப்பட்டது, பின்...

தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் 8 ஆயிரம் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரநதிதிகளைச் சந்தித்துப் பேசவும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, இதர ஆணையர்கள் வி.எஸ்.சம்பத், பிரம்மா ஆகியோருடன் நேற்று சென்னை வநதார். இச்சந்திப்பிக்கு...

இலங்கையின் போர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் மாநாட்டை புறக்கணிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் போர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் மாநாட்டை புறக்கணிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் கொலைகளுக்கு காரணமாக அமைந்த இலங்கையின் இறுதி யுத்த அனுபவம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்கவேண்டாம்...