நெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011

மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வித்யாசாகர்...

சீமான் மீதான தொடரும் விமர்சனம் – பின்னணி பற்றி குமுதம் ரிப்போர்ட்டர் செய்தி

"எழும்பூரில் உள்ள புத்த சங்கத்தை அடித்ததில் கூட உளவுத்துறை போலீஸுக்கு பங்கு இருக்கும் என்ற பேச்சு பரவலாக இருக்கிறது...’’ ‘‘அப்படி செய்வதால் அவர்களுக்கென்ன லாபம்...?’’ ‘‘தமிழ் உணர்வாளர்களின் வாக்குகள் எப்போதும் தி.மு.க.வுக்கு ஆதரவாகவே விழுந்துள்ளது. இப்போது...

“சீமானை நெருங்கும் கொலையாளிகள்” – தமிழக அரசியல் இதழில் வெளிவந்துள்ள செய்தி

இந்த வாரம் வெளிவந்திருக்கும் தமிழக அரசியல் வார இதழில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை பற்றி வந்துள்ள செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வீரத்தமிழன் முத்துகுமார் அவர்கின் நினைவு நாளையொட்டி நெல்லை நாம் தமிழர் கட்சியினர் நடத்திய அஞ்சலி மற்றும் பிரச்சாரம்.

29.01.2011 இன்று மாவீரன் முத்துகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞ்சர் வ.மணிகண்டன் தலைமையில் நெல்லை பாலை சந்தை,வண்ணார்பேட்டை சந்திப்பு, தொடர்...

நேரலை : 30-1-2011 அன்று ஈகி முத்துக்குமாரின் நினைவாக நாகப்பட்டினத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நமது இணையத்தளத்தில்...

சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள கடற்படையால்...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களது இன்றைய நிகழ்ச்சி நிரல்.

சீமானின் இன்றைய நிகழ்ச்சி நிரல் : இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து மாவீரன் முத்துகுமார்...

30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவாக நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும்...

வருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள...