[2ஆம் இணைப்பு] ராஜபக்சே மும்பை வருகையை எதிர்த்து பெங்களுரில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று 02.04.11 மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?),  தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள...

நாளை காலை மயிலை மாங்கொல்லையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.

நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம். நாள் :  03.04.2011, ஞாயிறு , காலை 10.30 மணிக்கு இடம் : மயிலை மாங்கொல்லை, சென்னை -4 தலைமை : சி.தங்கராசு வரவேற்புரை : பேர....

இன்று மாலை தியாகராயர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம்.

நாம் தமிழர் கட்சி நடத்தும் தேர்தல் விழிப்புணர்வுக் கருதுப்பரப்புப் பொதுகூட்டம். நாள் :  03.04.2011, ஞாயிறு , மாலை 6.00 மணிக்கு இடம் : முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை -17 தலைமை : சி.தங்கராசு வரவேற்புரை...

[புகைப்பட தொகுப்பு இணைப்பு] திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரை.

நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வரும் காங்கிரசுக்கு எதிரானபரப்புரையில் 1-4-2011 அன்றுவெள்ளிக்கிழமைஅன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை,பேராவூரணி,பொன்னமராவதி ஆகிய சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மும்பை நாம் தமிழர் முக்கிய நிர்வாகிகள் நள்ளிரவில் கைது

மும்பையில் நடைபெற உள்ள இந்தியா இலங்கை மோதும் இறுதி உலக கோப்பை துடுப்பாட்ட போட்டியை காண இந்தியாவின் சிறப்பு அழைப்பாளராக 500 இந்திய(?) தமிழக மீனவர்களை கொன்ற சிங்கள இனவெறியன் ராஜபக்சே அழைக்கப்பட்டுள்ளதை...