[படங்கள் இணைப்பு] தியாகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – சென்னையில் நாம் தமிழர்...
ஈகி முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக அவருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் அவருடைய நினைவிடமான...
[படங்கள் இணைப்பு]நாகையில் நாம் தமிழர் கட்சியினரின் சார்பில் நடைபெற்ற முத்துக்குமார் வீரவணக்க பொதுகூட்ட நிகழ்வு.
ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டமும், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் தொடக்க நிகழ்வும் நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி...
[படங்கள் இணைப்பு]திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஈகி முத்துகுமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு.
திருப்பூர் நாம் தமிழர் சார்பாக வீரத்தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாமாண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. மாநகரம் முழுவதும் இருபது இடங்களில் மாவீரன் முத்துகுமாரின் நினைவுப் பதாகை வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அணைப்புதூர், அவினாசி...
தமிழக மீனவர் படுகொலையை கண்டுகொள்ளாத ராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள...
இராமநாதபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக சேர்வது குறித்த தொடர்புக்கு மற்றும் தமிழக மீனவரை சுட்டுகொல்லும் இலங்கை இனவெறி கடற்படையை கண்டிக்காத ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஹசன அலியை கண்டித்து...
லண்டனில் முத்துக்குமார், முருகதாஸ் உட்பட்ட 19 தியாகச் சுடர்களின் நினைவு வணக்க நிகழ்வு.
இலங்கைத் தீவில் தமிழ்ர் தாயகப்பகுதிகளில் சிங்கள பேரினவாத அரசு கட்டவிழ்த்து விட்டிருந்த இனப்படுகொலைகளையும், பேரழிவுகளையும் நிறுத்தக் கோரியும், கொடிய சிங்கள பேரினவாதிகளின் அரக்கத் தனமான போரை நிறுத்தி தமிழர்களைக் காக்குமாறு சர்வதேச நாடுகளிடம்...
கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கர்நாடக நாம்தமிழர் கட்சியன் கணிபொறியாளர் பிரிவின் சார்பாக 30-1-2011 அன்று தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு கூட்டம் கர்நாடக கணிபொறியாளர்...
[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.
விருதுநகர் மாவட்டம் ராசபாளயத்தில் நாம் தமிழர் கட்சி இன் சார்பில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமரன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பேராசிரியர் அறிவரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நாம் தமிழர் கட்சியை சார்ந்த...
[படங்கள் இணைப்பு] நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள்...
மாவீரன் முத்துகுமரன் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு 29-௦௦01-2011 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி, வீரிருப்பு,சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,ராயகிரி, மூலகரைபட்டி பகுதிகளில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்...
[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள்...
வீரத்தமிழ்மகன் மாவீரன் முத்துகுமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வீர வணக்க நாளை முன்னிட்டு 29-1-2011 அன்று சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் மலர்...
[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற முத்துகுமார் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரன் கரும்புலி தமிழின போராளி முத்துக்குமார் 2ம் ஆண்டு நினைவு தினமான 29.01.2011 வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அலைமகன்...