இலங்கைக்கு செல்லவிருந்த திருச்சி ரோட்டரி சங்கத்தினரை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் கைது.

திருச்சிராப்பள்ளி அண்ணாமலை நகரில் உள்ள ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுபினர்கள் சுமார் 30 பேர் இலங்கை அரசின் ஏற்பாட்டில் நல்லெண்ண பயணம் என்ற பேரில் வள்ளியப்பன் தலைமையில் நாளை 10.02.2011 முதல்...

[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலைமகன் வேட்பு...

வருகின்ற மார்ச் மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் தமிழக மற்றும் புதுவை மாநிலத்துக்கான வழக்கறிஞர் சங்கம் ( பார் கவுன்சில்) தேர்தலில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் வழக்கறிஞர் அலைமகன்...

லண்டனில் நடைபெற்ற முத்துக்குமார், முருகதாசன் உட்பட 19 தியாகச் சுடர்களின் நினைவுவணக்க நிகழ்வு. (நாம் தமிழர் கட்சி தலைவர்...

தியாகச் சுடர்களான முத்துக்குமார், முருகதாசன் உட்பட்ட 19 தியாக சீலர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் (06-02-2011) இடம்பெற்றது. மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை மூர்க்கத்தனமாக முன்னேறிய சிங்கள படைகளின் கொடூர தாக்குதலில்...

11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

வருகின்ற 11.2.2011 அன்று புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி மாநிலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஜீவா ருக்மணி அரங்கத்தில் நாம்  தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

[படங்கள் இணைப்பு]6.2.2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு...

வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெரு முனை பிரச்சார பொதுகூட்டம் கடந்த 6.2.2011 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக கருப்புக்குரல் ஸ்ரீதர் அவர்களின் பாட்டு...

இந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது- சீமான்

இந்திய-இலங்கை கூட்டுச் சதிக்கு தமிழக மீனவர்கள் பலியாகக் கூடாது-சீமான் இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.தமிழக மீனவர்கள் இதுவரை 540 க்கும் மேற்பட்டோர் சிங்களக்...

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட களப்பணி ஒருங்கிணைப்பாளர் அழகப்பன் அவர்களின் தகப்பனார் மறைவு – நாம் தமிழர்...

தமிழ்நாடு குறுஞ்செய்தி ஒருங்கிணைப்பு வட்டத்தின் இயக்குனர் மற்றும் திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் களப்பணி ஒருங்கிணைப்பாளரான அழகப்பன் அவர்களது தகப்பனார் அவர்கள் இன்று அதிகாலை 1 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை...

சூடான் நாட்டில் நடத்திய கருத்துக்கணிப்பு போல் தமிழீழம் குறித்தும் கருத்துகணிப்பு நடத்த வேண்டும் – டிம் மார்டின்

சூடானில் போன்று இலங்கையிலும் தமிழீழம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் டிம் மார்டின் ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கோரிக்கை இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதாக தமிழீழம் என்றொரு...