[படங்கள் இணைப்பு] தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு நெய்வேலி நாம் தமிழர் கட்சி நடத்திய...

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழ் குலத்தின் மூத்த தாயுமான நமது பார்வதியம்மாளுக்கு நெய்வேலி நாம் தமிழர் கட்சியினரால் (21-02-2011) அன்று மாலை 6 மணிக்கு நெய்வேலி நகரத்தின் மையபகுதியில் காமராசர் சிலை அருகாமையில் நாம் தமிழர் கட்சி...

[புகைப்படங்கள் இணைப்பு]உலக தமிழர்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது

தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் தாயாரும் ஈழத்தாயுமான பார்வதி அம்மாவின் பூதவுடல் நேற்று மாலை 4.50க்கு சிதைமூட்டப்பட்டது, அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார்....

[படங்கள் இணைப்பு] வீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு மராட்டிய மாநில நாம் தமிழர் இரங்கல் கூட்டம்.

தமிழீழ தேசிய அன்னை பார்வதி வேலுபிள்ளை அம்மா அவரகளின் மறைவுக்கு மும்பை அந்தேரி பகுதில் மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரத்தாய்க்கு இரங்கல் கோட்டம் நடைபெற்றது, இக் கூட்டதில் மாநில...

வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் முன்பு கதறும் ஒரு தாய்

புலிகள் உருமியபோது சிலிர்த்து நின்ற சிங்க கூட்டம் இல்லை அவர்கள் ஒதுங்கி நின்ற சிங்க கூட்டம், பயந்து ஒதுங்கிய சிங்ககூட்டம், இன்றைக்கு புலிகள் இல்லை என்றதுமே சிலிர்த்து கொண்டு நிர்க்கராங்களோ? - பார்வதி...

[படங்கள் இணைப்பு] நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார் படுகொலையை கண்டித்து தஞ்சை நாம்...

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரிதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நாம்தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம்...

தமிழீழ தேசிய தலைவரின் தாயார் அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி இராசபளையத்தில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தாயார்அன்னை பார்வதியம்மாள் அவர்களின் மறைவையொட்டி விருதுநகர்மாவட்டம்,   இராசபளையத்தில் (21 - 02 -2011) அன்று மாலை 5 .00மணியளவில் அனைத்து அரசியல்...

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாள் அவர்களுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சி நடத்திய வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழீழ தாயுமான பார்வதியம்மாளுக்கு திருச்சிராப்பள்ளி நாம் தமிழர் கட்சியினரால் இன்று மாலை 7 மணிக்கு நீதி மன்ற வளாகத்தின் முன் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சுமார் 25 பேர்...