Rajapakse rigged the “TIME” poll too ?

Rajapakse rigged the "TIME" poll too ?Uploaded by adminfeature, Interview, Mahinda Rajapaksa, A group of officers in the computer unit of the People's Bank headed...

இதுதான்டா உங்க பிரபாகரன்.. காங்கிரஸ் தொண்டர்களிடம் சிக்கிய தமிழ் ஈழ ஆதரவாளர்கள்.

»இதுதான்டா உங்க பிரபாகரன்.. » காங்கிரஸ் தொண்டர்களிடம் சிக்கிய தமிழ் ஈழ ஆதரவாளர்கள்!தமிழகம் முழுக்க காங்கிரஸ் போட்டியிட்ட  தொகுதிகளில் ஈழ ஆர்வலர்கள் செய்த எதிர்ப் பிரசாரத்தைச் சமாளிக்க முடியாத கோபத்​தில் கொந்தளித்தது தமிழக...

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர்களுக்கு – தலைமை அலுவலக அறிவிப்பு

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழின எதிரி காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி பரப்புரை மேற்கொண்டது. இந்த பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சியின்...

இலங்கை அரசுக்கு உதவி செய்த மத்திய அரசு தமிழர்களிடமும் ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் – ...

மத்திய அரசு தமிழர்களிடமும், ஈழத்தமிழர்கள் ஆதரவாளர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார். கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியார் திராவிடர் கழகத்...

ஈழத்தமிழர்களுக்கான உரிமையை மீட்டு தருமாறு – நெல்லை கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து இறந்தார்.

சங்கரன்கோவில் அருகே உள்ள சீகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு. இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது அவரது...

போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது: த ரைம்ஸ்

போரின் போது ஐ.நா ஏற்படுத்திய குருதிக்கறைகளை அதன் அறிக்கை அழித்துவிடாது: த ரைம்ஸ் வன்னிப் போரில் 20,000 மக்கள் கொல்லப்படலாம் என ஐ.நா அதிகாரிகள், ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியருக்கு...

ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை – சனல் 4

ஷேர்பினிக இனத்தவரின் படுகொலை போலவே ஈழத்தமிழர் மீதும் நிகழ்ந்த படுகொலை - சனல் 4 ஷேர்பினிகாவில் நிகழ்ந்த படுகொலைகள் போன்றே இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்பட்டது என ஐ.நா. சபையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் சனல் 4...

Sri lanka “war crime” is srebrenica moment – channel 4

The former UN spokesman in Sri Lanka Gordon Weiss tells Channel 4 News that a leaked UN report into "credible allegations" of war crimes...

ஆடு நனைகின்றதென ஓநாய் அழுகின்றது – தமிழக காங்கிரஸ் மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்கள இனவெறி ராணுவத்தால் சுட்டுக் கொலல்ப்படுவதைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் சென்னையில் சிறிலங்கா தூதரகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்ட நாடகம் ஒன்றை இன்று நடத்துயது. 540 மீனவர்களுக்கு மேல் கொல்லப்பட்டபோதும்...

குற்றுயிரும் குலையுமாக இருந்த பெண்களைக் கூட விட்டுவைக்காத இராணுவம் !

இறுதிக்கட்ட போரில், காயப்பட்டு குற்றுயிரும் குலையுமாக இருந்த பெண்போராளிகள் சிலரது தலையை வெட்டி இராணுவத்தினர் பல கொடுமைகளைப் புரிந்துள்ளதாக தற்போது கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த காரணத்தால் அவ்விடத்தில் இருந்து தப்பிச் செல்ல...