தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி இலவச தொலைக்காட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது.இதனையடுத்து இலவச தொலைகாட்சி வழங்க தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.வாக்கு எண்ணிக்கை மே...
பான்கிமூன் அலுவலகத்தின் தலைமை அதிகாரியான கேரளாவைச் சேர்ந்த விஜய் நம்பியார் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்...
2009, மே 18-ம் தேதி, வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்களான நடேசன், புலித்தேவன், ரமேஷ் ஆகியோரையும் அவர்களுடன் வந்த வீரர்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது...
டக்ளஸ் தேவானந்தாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உச்ச நீதி மன்றம் உத்தரவு.
சென்னை சூளைமேட்டில் கடந்த 1986-ம் ஆண்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் திருநாவுக்கரசர் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான...
இன்று 5-3-2011 அன்று அம்பத்தூர் பகுதியில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
வருகின்ற 5-3-2011 அன்று அம்பத்தூர் பகுதியில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
5-3-2011 அன்று காரிக்கிழமை(சனி) அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் பகுதியில் உள்ள மன்னூர்பேட்டை...
இன்று 05.03.2011புதுக்கோட்டையில் சுபா.முத்துக்குமாரின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.
வருகின்ற 05.03.2011 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு படதிறைப்பு : வடக்காடு, தமிழ்க்குடில், பொதுக்கூட்டம் : திலீபன் திடல் வடக்காட்டில் தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது
இந் நிகழ்ச்சிக்கு கொளத்தூர்...
செந்தமிழன் சீமான் உட்பட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் பத்திரிக்கை நிறுவனத்திற்கு நேற்று ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அக்கடிதம் நாம் தமிழர் கட்சியின்...
[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.
புதுக்கோட்டை.முத்துக்குமார் காட்டிய செயல் ஒழுங்குடன் நடந்தமுத்துக்குமார் படுகொலை கண்டன நடந்த கோபி பொதுக்கூட்டம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.செந்தமிழன்.சீமான் ஒரு இடத்திற்கு பேசவருகிறார்என்றாலே பரபரப்பும், வேகமும் தமிழகமெங்கும் கூடி வருவதை நாம் கண்கூடாகபார்த்து வருகையில், 22-02-2011 அன்று...






![[படங்கள் இணைப்பு] சுப. முத்துகுமார் படுகொலையை கண்டித்து கோபியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/03/DSC_3651.jpg?resize=218%2C150&ssl=1)