டாஸ்மாக்கில் தமிழ்நாடு பாஸ்மார்க்!

"எந்தத் துறையிலயாவது நம்ம ஊரு உருப்பட்டிருக்கா' என, யாரும் வருத்தப்பட வேண்டாம். உங்களை குஷிப்படுத்துவதற்காகவே இந்தச் செய்தி. வேறெதில் முன்னிலை வகிக்கிறதோ இல்லையோ, "சரக்கு' விற்பனையில் தமிழகம் புதிய சாதனை படைத்திருக்கிறது. அந்த, "சாதனை'...

மே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுகூட்டத்திற்க்கான துண்டறிக்கை,சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி.

வருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்க்கான துண்டறிக்கை, சுவரொட்டி, மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி கீழ வருமாறு : துண்டறிக்கை மாதிரி : பதாகை...

ர.சு.நல்லபெருமாள் மரணம் தமிழ்ச்சமூகத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு-சீமான் இரங்கல்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.நெல்லையின் மூத்த வழக்கறிஞரும்,தமிழ் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பை நல்கியவருமான ஐயா ர.சு.நல்லபெருமாள் அவர்கள் மரணச்செய்தி நம் அனைவருக்கும் ஏற்பட்ட ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். இளம்...

கறுப்பு பண பிரச்சினையில் இத்தனை ஆண்டுகளாக தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு  செய்துள்ள கறுப்பு பணத்தை மீட்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த மனு, நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர்...

[படங்கள் இணைப்பு] சிங்கள கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு செந்தமிழன் சீமான் நேரில் ஆறுதல்.

ராமேஸ்வரத்திலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதியில் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.  உலகக்கோப்பையை இந்தியா வென்றதின் காரணமாக வெறிபிடித்த சிங்கள கடற்படையினர் தமிழகத்தில் இருந்து மீன்...

[படங்கள் இணைப்பு]ஈரோட்டில் நடைபெற்ற ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வீரவணக்க பொதுக்கூட்டம் மற்றும் பேரணி.

தமிழின உணர்வாளர்களின் கூட்டமைப்பினால் 21.04.11 அன்று ஈரோட்டில் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைக்காக தன் இன்னுயிரை தற்கொடையாக்கிய நெல்லை சங்கரன்கோவில் பொறியாளர் கிரிட்டினமூர்த்திக்கு ஈரோடு தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் வீரவணக்கப்பொதுக்கூட்டம்  மாலை 4.30மணி...

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை...

இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன்? டி.ராஜா கேள்வி

இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன்? டி.ராஜா கேள்விஇலங்கையில் தமிழர்களை கொன்று அந்நாட்டு அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா...

டைம்ஸ் : உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து போற்குற்றவாளி ராஜபக்சே பெயர் நீக்கம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டைம்ஸ் சஞ்சிகையின், உலகில் மிக அதிகாரம் வாய்ந்த தலைவர்களின் பட்டியலில் இருந்து, போற்குற்றவாளி ராஜபக்சே நீக்கப்பட்டுள்ளார். இன்று காலை வரையில் முதல் நூறு பேர்களின் பட்டியில் நான்காம் இடத்தில் இருந்த ஜனாதிபதி...

காணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு