ஈழ தமிழர்களுக்காக இன்னுயிர் துறந்த ஈகி கிருட்டினமூர்த்தியின் தியாகத்தை திசை திருப்ப காவல்துறையினர் முயற்சி

ஈழத் தமிழர் பிரச்னைக்காக தற்கொலை செய்ததை தமிழக காவல்துறையினர் திசை திருப்ப முயற்சிப்பதாக, சங்கரன்கோவில் அருகே பலியான இன்ஜினியர் கிருட்டினமூர்த்தியின் தந்தை ராமசுப்பு, மதுரை உயர்நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்...

ஐ.நா நிபுணர் குழு அறிக்கை ஒரு புனைகதை – இலங்கை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு புனைகதை என்று கூறியுள்ளது இலங்கை அமைச்சர்  ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார் . ஐ.நா. பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கை அரசு அடியோடு நிராகரித்தாலும்...

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு மூன்று முட்டாள்கள் குழு: இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை மூன்று முட்டாள்கள் குழு என்று அமைச்சர் விமல் வீரவன்ச கிண்டல் செய்து பழித்து பேசியுள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மூன்று முட்டாள்கள் குழுவானது இலங்கையில் மேற்கத்தேய நாடுகளுக்குச்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை சீனாவும், ரஸ்யாவும் தடுக்கக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை சீனா, ரஸ்யா போன்ற நாடுகள் தடுக்கக்கூடாது என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் பணிப்பாளர் பிராட்...

[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்து இறந்த ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வை....

உயிருடன் சரணடைந்த தளபதி ரமேஷ் படுகொலை: புதிய போர்குற்ற ஆதாரம்

தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள் வெளியாகியுள்ளதாக, தமிழ்நெட் இணையம் சற்றுமுன்னர் செய்தி வெளியிட்டுள்ளது. நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச்...

ரஷ்யா சீனா இந்தியா ஆகிய 3 நாடுகளும் போர் குற்றத்துக்கு உடந்தை !

இலங்கையில் நடந்த இன அழிப்பு மற்றும் போர் குற்றங்களுக்கு ரஷ்யா சீனா, மற்றும் இந்தியா ஆகிய நாடுகளே பொறுப்பேற்க வேண்டும்  என தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போரில் இறப்பதற்கு இந் நாடுகள்...

இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதம் வழங்கிய நாடுகள் குறித்ததும் விசாராணை மேற்கொள்ள வேண்டும் – கோர்டன் வைஸ்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயுதங்களை விநியோகம் செய்த நாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட...

தமிழினத் துரோகிகள்..!

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும்...

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் – அமெரிக்காவின் ஐ.நா பிரதிநிதி சூசன் ரைஸ்.

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும் அதில் இடம் பெற்றுள்ள பரிந்துரைகளை ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சூசன் ரைஸ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை...